- வெங்கைக்வீயல்
- CBCID
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை குற்றத் தடுப்பு நீதிமன்றம்
- பெங்கைஃபீல்ட்
- வெங்கைவீல்
- தின மலர்
புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு அளித்துள்ளது. கால அவகாசம் கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு அளித்துள்ளனர். வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர்.
The post வேங்கைவயல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சிபிசிஐடி மனு appeared first on Dinakaran.